Putham pudhu kaalai song lyrics from Alaigal oivathillai sung by S.Janaki and music composed by Ilayaraja. Puththam puthu kaalai pon nira velai
புத்தம் புது காலை பொன் நிற வேளை
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
பூவில் தோன்றும் வாசம் அது தான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ
மனதின் ஓசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசை பாடுது வழிந்தோடிடும் சுவை கூடுது
[tweetthis]Putham Pudhu Song Lyrics | Alaigal Oivathillai | S. Janaki | #Ilayaraja[/tweetthis]
Be the first to comment on "Putham Pudhu Song Lyrics | Alaigal Oivathillai | S. Janaki | Ilayaraja"