Poems



Oru Naalil Vaazhkai Poem Tamil

A Poem Inspired From Oru Naalil Vazhkai | காரணத்தின் கைப்பிடியில்

“காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை” – நா. முத்துக்குமார். காலத்தின் கட்டமைப்பபு இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, நம்பிக்கை, துரோகம், வளர்ச்சி, தோய்வு, புன்னகை, அழுகை, அன்பு, வஞ்சம் என்ற காரணிகளை…


Poem Kannathil Muthamittal

‘Kannathil Muthamittal’ Poem by Thasneem

தன் மக்களுக்காகத் தனித்துவிடப்பட்ட பச்சிளம் குழந்தை ஓர் இணைப்பை ஏற்படுத்தி தாய் தந்தை என்ற உறவுகளைப் பெயர்சூட்டியது. மின்னித் திரியும் மின்மினிப்பூச்சியாய் தன் குடும்பத்தில் சுற்றித் திரிந்தவள் தன்னை ஈன்றவளை இனம் கண்டுக்கொள்ள தொடங்கிய…


Peranbu-Sadhana-Mammootty

A Poem on Peranbu – என்ன தவம் செய்தேன் by Thasneem

தாய் தந்தை என்ற உறவுகளோடு குழந்தைப் பருவத்தின் இன்பங்களை அனுபவித்து காதல் காமம் என அனைத்து இன்பங்களையும் சுமந்து செல்லும் இயல்பான ஒரு மனிதனின் வாழ்க்கை எத்தகைய வரம் நிறைந்த வாழ்வு என்பதை உணர…